China Admits Helping Pakistan During Operation Sindoor With On-Site Tech Assistance
indian army
Agniveer recruitment to join the Indian Army.. 10th class is the only qualification! How to apply?
ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டை (IED) வெற்றிகரமாக மீட்டு செயலிழக்கச் செய்தனர்.. இதன் மூலம் ஒரு பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.. உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் விரைவாகச் செயல்பட்ட ராணுவமும் காவல்துறையும் ஒரு வனப்பகுதியை சல்லடை போட்டுத் தேடி, 4 கிலோ எடையுள்ள அந்த வெடிகுண்டை செயலிழக்கை வைத்ததுடன், கூடுதல் ஆதாரங்களையும் கைப்பற்றினர். தேடுதல் நடவடிக்கை புதன்கிழமை […]
Why are tattoos and long hair banned in the Indian Army? Here’s the reason behind it.
A great opportunity for degree holders to join the Indian Army.. Both men and women can apply..!!
நவம்பர் 10 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு முழு நாட்டையும் உலுக்கியது. இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. இருப்பினும், விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. குண்டுவெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால் பல வாகனங்கள் சேதமடைந்தன, சுற்றியுள்ள பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 24 க்கும் மேற்பட்டோர் […]
How much is the salary of Indian Army personnel? Do you know what benefits they get?
ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் வழங்கினார். ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரரும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது குடும்பத்தினருடன் […]
ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது, மேலும் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே மச்சில் செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கும்ப்காடி வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது, இதனை தொடர்ந்து […]
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வில் 9,085 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் செப்டம்பர் 14-ம் தேதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 9,085 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை பிரிவு தேர்வு வாரியம் தகுதிப் பெற்றுள்ள விண்ணப்பதாரரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, கேரள மாநிலம் […]

