fbpx

தமிழக அரசு அதிரடி…! இனி வாரம் ஒரு முறை காவல் அதிகாரிகள் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும்…!

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; கமிஷ்னர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும். பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, காவல் ஆணையகரம் மற்றும் எஸ்.பி. அலுவலகங்களில் புதன்கிழமையன்று பொதுமக்களை சந்திக்க உத்தரவிட்டுள்ளது அரசு.

Vignesh

Next Post

பட்டியலின மாணவர்களே கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்து விட்டீர்களா…..? சீக்கிரம் போங்க நாளையே கடைசி நாள்…..!

Thu Jun 29 , 2023
கல்லூரிகளில் படித்து வரும் பாட்டியலின மாணவ, மாணவிகள் தங்களுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நாளையோடு முடிவடைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரிகளில் படித்து வரும் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பட்டியலின மாணவர்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதரவுடன் கல்வி உதவித் தொகை வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகையை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் கடந்த […]
tn

You May Like