fbpx

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் (நேர்காணல் இல்லாதது) மின்சார வாரிய உதவி பொறியாளர் பதவியில் 250 காலியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. தற்பொழுது, ஒட்டுமொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 1,235 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; “தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக்கழக உதவி மேலாளர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 15-லிருந்து 14 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், …

தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய கணக்கு அலுவலர், சட்ட அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்காணல் கொண்டது) பதவிகளில் அடங்கிய கணக்கு அலுவலர், சட்ட அலுவலர் மற்றும் இதர பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 19-ம் …

தமிழக அரசு சார்பில் மாற்றுத் தறனாளிகளுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பராமரிப்பு செய்வதற்கான உதவித்தொகையும், சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம்: 40% …

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை இழுத்து மூடும் திராவிட மாடல் திமுக அரசு பழங்குடிகள், பட்டியலின மக்கள், தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதா என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளின் விவரங்களை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சேகரித்துள்ளதாகவும், அதன்படி 85-க்கும் மேற்பட்ட …

தருமபுரி மாவட்டத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று தொன் போஸ்கோ கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் …

தமிழ்நாட்டில் காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். இவர் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் காவலர், காவல் இணை ஆணையர் …

வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், 2022-23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் …

காவல்துறை தனியாருக்கு பாதுகாப்பு அளிக்க கூடாது, மக்களுக்கான சேவையில் ஈடுபட வேண்டும் என தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.க்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கட்டாய காரணங்கள் இல்லாவிட்டால், தனியாருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதைத் தவிர்க்குமாறு தமிழக அரசுக்கும், காவல்துறை இயக்குநருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முடிந்தவரை அதிகமான காவல்துறையினரை திரும்பப் பெறுவதற்காக, அச்சுறுத்தல் உணர்வை அவ்வப்போது …

ஆசிரியர்கள் நியமனம் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012 முதல் 2016 வரை, பள்ளிக் கல்வி உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள சிறப்பாசிரியர்களில், ஓவிய ஆசிரியர் பணிக்கு நேரடி ஆள் சேர்ப்புக்கு, கடந்த 2017 ஜூலை 26-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எழுத்து தேர்வுகள் செப்டம்பர் 23-ல் நடந்தன. தேர்வு …

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம்தாழ்த்தி வருவது தொடர்பாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணையின்போது ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் தெரிவித்த அதிருப்தி கருத்துகளை …