fbpx

சென்னை| விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை…..! 63 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்…..!

துபாயில் இருந்து நேற்று சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்த சந்தேகத்தின் அடிப்படையில், சுற்றுலா விசாவில் துபாய் சென்று விட்டு திரும்பி வந்த அந்த பயணியின் பேட்டியை பரிசோதித்துப் பார்த்தபோது ரகசிய அறைகளின் கருப்பு கார்பன் பேப்பர்கள் சுற்றிய பார்சல்கள் இருந்தனர்.

அந்த பார்சலில் 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1கிலோ 165 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரை கைது செய்து அதன் பிறகு ஜாமினில் விடுவித்தனர்.

Next Post

’ஆபாச வீடியோவை பார்த்துட்டு அந்த மாதிரி பண்ண செல்லுவார்’..!! பகீர் கிளப்பிய நடிகை சம்யுக்தா..!!

Thu Jun 1 , 2023
சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய டாப்பிக்காக போய் கொண்டிருப்பது சீரியல் நட்சத்திரங்கள் சம்யுக்தா – விஷ்ணுகாந்த் திருமண விவகாரம் தான். சிப்பிக்குள் முத்து என்ற சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை சம்யுக்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி பேட்டிக்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சம்யுக்தா அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், விஷ்ணுகாந்த் ஆபாச படத்தை […]

You May Like