fbpx

குட் நியூஸ்: இன்று காலை 10 மணி முதல் மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்…

10-ம் வகுப்பு தேர்வு கடந்த ஏப்.6-ம் தேதி முதல் ஏப். 20-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்தது. இந்த தேர்வில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் அசல் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று காலை 10 மணிமுதல் அசல் சான்றிதழ் வழங்கப்படும். தேர்ச்சி பெட்ரா மாணவர்கள் தங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரிசியார் மூலமாக அசல் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித்தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலியே அசல் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

Job Alert | 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? சுகாதாரத்துறையில் வேலை..!! மாத சம்பளம் ரூ.40,000..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Fri Aug 18 , 2023
செங்கல்பட்டு மாவட்ட நலசங்கத்தின் கீழ் துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் விவரங்கள்… 1. பதவியின் பெயர் – நுண்ணுயிரியலாளர் காலியிடங்கள் : 1 கல்வித் தகுதி : MBBS, MD (Microbiology)/ MBBS with 2 Years Lab Experience or M.Sc […]

You May Like