fbpx

பெரும் சோகம்..!! தமிழ்நாட்டில் இடி மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழப்பு..!!

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நள்ளிரவில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இடி மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கீரனூரில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 2 பேர், திண்டுக்கல்லில் மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டிக் கொண்டிருக்கும்போது வேல்முருகன் என்பவர், வீட்டின் முன் வைத்திருந்த பொருளை எடுக்க சென்றபோது விஜயலட்சு என்பவர், வயலில் வேலைபார்த்தபோது மகாலிங்கம் ஆகியோர் இடி மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

Chella

Next Post

அதிர்ச்சி..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு..? திடீரென வெளியான மருத்துவ அறிக்கை..!!

Sat Nov 4 , 2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு கடும் இருமல் பாதிப்பும் உள்ளது. இதனால் முதல்வர் முழுமையாக ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததால் நேற்று அவர் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை Madras ENT Research Foundation மருத்துவர் மோகன் காமேஸ்வரன் […]

You May Like