fbpx

குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள்…..! அதிகாரிகளின் முக்கிய தகவல்…..!

கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த 2️ வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்து அதன் பின்னர் நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் குரூப் 2ஏ பதவிகளுக்கான சென்ற பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது இதில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்த 55,071 நபர்கள் இந்த தேர்வை எழுதினார்கள்.

இந்த நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.வனப் பயிற்சியாளர் பணிகள், புள்ளியல்துறை நூலகர் பணியிடங்கள், மாவட்ட கல்வி அலுவலர் போன்ற பல பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Next Post

விவாகரத்து செய்து பிரிந்த தம்பதிகள்…..! 3️ வயது குழந்தையை கடத்திய 20 பேர் கொண்ட கும்பல்….! நடந்தது என்ன……?

Wed Jun 28 , 2023
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகே உள்ள மேககாமண்டபத்தை அடுத்துள்ள பிலாங்காலை பகுதியில் வசித்து வந்த பிபின்- பிரியா தம்பதியரின் 3️ வயது மகன் ஆத்விக். அந்த சிறுவன் கடமலை குன்று பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றார். இத்தகைய நிலையில், காரில் பல்லுக்கு சென்ற அந்த சிறுவனை இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த 20 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று கடத்திச் சென்றது. பட்ட பகலில் […]

You May Like