fbpx

ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம்..!! ஆபாச வீடியோவை காட்டி..!! சிறுமிக்கு நேர்ந்த சோகம்..!!

சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தைக் கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சமீபகாலமாகவே நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது வாடிக்கையாகி வருகிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷபின் (23). இவர், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தைக் கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், சிறுமியின் ஆபாச படங்கள், வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம்..!! ஆபாச வீடியோவை காட்டி..!! சிறுமிக்கு நேர்ந்த சோகம்..!!

ஒரு கட்டத்தில் ஷிபினின் தொல்லை தாங்க முடியாமல், பாதிக்கப்பட்ட சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் குற்றவாளி ஷிபின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஆட்டம் காட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! அதிதீவிர புயலாக மாறியதா..? வானிலை மையம் சொன்ன அந்த விஷயம்..!!

Thu Dec 8 , 2022
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் தொடர்பாக இரண்டு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த புயலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, வானிலை அறிக்கைகளும் மாற்றப்பட்டுள்ளன. முதலில் இருந்தே இந்த புயல் கொஞ்சம் வானிலை வல்லுனர்களை குழப்பத்தான் செய்தது. அதன்படி சீன கடல் பகுதியில் இருந்து அந்தமான் பக்கம் இந்த தாழ்வு பகுதி வருவதே சந்தேகமாக இருந்தது. இந்த தாழ்வு பகுதி முழுமையாக அந்தமான் பகுதிக்கு வந்து அதன்பின் வலிமை அடையுமா? என்ற கேள்வி […]

You May Like