fbpx

இந்த புகாரில் சிக்கினால் இனி ரேஷன் கடை ஊழியர்கள் நிரந்த பணிநீக்கம்..!! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!!

பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 35,941 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரையுடன் துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெயும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் மலிவு விலையில் வழங்கப்படுவதால், பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் முறைகேடுகள் அதிகரித்துள்ளதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பொருட்கள் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கடைகளில் ஆய்வுக்கு செல்லும்போது அடிக்கடி புகாருக்கு உள்ளாகும் ரேஷன் கடை ஊழியர்களின் விவரம் அடங்கிய பட்டியல் தயாரித்து, அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், முறைகேடுகளுக்கு துணைப்போகும் ரேஷன் கடை ஊழியர்களை நிரந்தர பணிநீக்கம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.

Read More : உடல் அழகையே கெடுக்கும் தொப்பை..!! விரைவில் குறைப்பது எப்படி..? சூப்பர் டிப்ஸ்..!!

English Summary

The government has also decided to permanently dismiss the ration shop employees who are involved in the irregularities.

Chella

Next Post

உலகில் அதிக வழுக்கைத் தலை உள்ள ஆண்கள்!… பட்டியலில் இடம்பெற்ற இந்தியா!… முதலிடத்தில் எந்த நாடு?

Fri May 24 , 2024
Bald Heads: உலகில் அதிக வழுக்கை தலை ஆண்கள் உள்ள முதல் 25 நாடுகள் பற்றிய புள்ளிவிவர பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியா (34.06%) பெற்று 29 இடத்தில் உள்ளது. முடி உதிர்வு பிரச்சனை என்பதும், உதிர்ந்து விட்ட பின்பு வழுக்கை என்ற பிரச்சனையும் மக்களை அதிகமாக பாதிக்கிறது. வழுக்கை பிரச்சனையால் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் தன்னம்பிக்கை இழப்பு, திருமண வாழ்க்கை உள்ளிட்டவை மக்களை […]
உங்களுக்கு வழுக்கை தலையா..? இனி கவலை வேண்டாம்..!! மாதம் ரூ.6,000 ஓய்வூதியம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

You May Like