fbpx

பொதுமக்கள் கவனத்திற்கு…! வரும் 29-ம் தேதி எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்…! ஆட்சியர் அறிவிப்பு…?

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்” நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் “எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்” நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் 29-11-2023 புதன்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெற உள்ளது.

எனவே, எரிவாயு விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

சுவை மற்றும் சத்து நிறைந்த கொள்ளு குழம்பு ரெசிபி.! எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.!

Sun Nov 26 , 2023
தானிய வகைகளில் முக்கியமானது கொள்ளு. இதில் ஏராளமான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இந்தக் கொள்ளுவை பயன்படுத்தி சுவையான மற்றும் எளிமையான குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம் . இதற்கு கொள்ளு எடுத்து நன்றாக கழுவி 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இதனை பிரஷர் குக்கரில் பத்து விசில் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். பத்து விசில் வந்த பிறகு மிதமான […]

You May Like