fbpx

மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் அரசின் திட்டத்தின் பலன்களைப் பெறுகின்றனர். நாட்டின் ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான திட்டங்களை அரசு கொண்டு வருகிறது.

இன்றும் பலரும் உணவுக்கே கஷ்டப்பட்டு வரும் நிலையில், இவர்களுக்கு அரசு குறைந்த விலையில் …

Gas Cylinder: நமது நாட்டில் தற்போது கேஸ் சிலிண்டர் வாங்குவதில் சில விதிகளை அரசு விதித்துள்ளது . அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு LPG எரிவாயு வைத்துள்ளவர்கள் கண்டிப்பாக அவர்களின் எரிவாயு இணைப்புடன் ” ஆதார் “எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது. ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே உங்களுக்கு …

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம் வரும் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை முதல் அமல்படுத்த ஆந்திர அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் நாதள்ள மனோகர் செய்தியாளர்களிடம் …

எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி அனைத்து எண்ணெய் மற்றும் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள், தன்னரர்வலர்கள் ஆகியோர்களுடன் “எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்” நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் …

உத்தரபிரதேசத்தின் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் உள்ள ரயில் பாதையில் எரிவாயு சிலிண்டர் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி-ஹவுரா ரயில் பாதையில், மகாராஜ்பூரின் பிரேம்பூர் நிலையத்திற்கு அருகில் காலை 6.09 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. தண்டவாளத்தில் சிலிண்டர் இருப்பதை பார்த்து சரக்கு ரயிலின் லோகோ பைலட் பிரேக்கை இழுத்ததால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

சரக்கு ரயில் கான்பூரில் …

இல்லத்தரசிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், வளமான வாழ்வுக்காகவும், மத்திய அரசு கொண்டுவந்த சிறப்பான திட்டம்தான், உஜ்வாலா யோஜனா 2.0 திட்டமாகும்.. இந்த திட்டத்தின் வேறு பலன்கள் என்னென்ன? எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

2016ல் இந்த திட்டம் பிரதமர் மோடியால் துவங்கப்பட்டது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நேரடி …

சர்வதேச சந்தையில் நிலவும் பெட்ரோலிய பொருட்களின் அதிக விலை, ஏற்றுமதி வரி உயர்வு ஆகியவற்றால் ஏற்படும் சுமையை பொதுமக்கள் மீது ஏற்றாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர்; 2021 …

சிலிண்டர் விநியோகம் செய்யும்போது வழங்கப்படும் ரசீதில், e KYC நிலுவையில் உள்ளது என்ற முத்திரையை ஏஜென்சிகள் பதிவு செய்து அனுப்புகின்றன.

கேஸ் சிலிண்டர் பயனாளர்களின் உண்மை நிலையை அறிய, கை விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், பயனாளர்கள் பலர் இன்னும் e KYC அப்டேட் செய்யவில்லை …

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகை கடந்த மாதம் உயர்த்தப்பட்டது (gas cylinder subsidy increased). அதிகாரப்பூர்வ தகவலின் படி, மார்ச் 2024 வரை மட்டுமே மானிய தொகை கிடைக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது மார்ச் 2025 வரை இதன் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 9 கோடிக்கும் அதிகமான மக்கள், மத்திய …

பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நபர்களா நீங்கள்…? தொடர்ந்து சமையல் எரிவாயு மானியம் வேண்டுமென்றால் இன்றைக்குள் e-kyc அப்டேட் செய்ய வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை கொண்டு வந்தார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு LPG …