மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் அரசின் திட்டத்தின் பலன்களைப் பெறுகின்றனர். நாட்டின் ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான திட்டங்களை அரசு கொண்டு வருகிறது.
இன்றும் பலரும் உணவுக்கே கஷ்டப்பட்டு வரும் நிலையில், இவர்களுக்கு அரசு குறைந்த விலையில் …