fbpx

அதிகரிக்கும் கொரோனா..!! இந்த மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று மீண்டும் 500-ஐ தாண்டியுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி பாதிப்பு 300க்கும் கீழ் இருந்த நிலையில், தற்போது அது 500-ஐ தாண்டியுள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 502 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார்.

Chella

Next Post

உச்சகட்ட கொடூரம்..!! பள்ளியில் வைத்து மாணவர்களை பலாத்காரம் செய்த ஆசிரியைகள்..!! திடுக்கிடும் தகவல்..!!

Sun Apr 16 , 2023
அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரியர்கள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஷெல் உட்லான் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசியர்கள் பாலியல் பலாத்காரம் செய்வதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் உண்மை வெளிச்சந்துக்கு வந்தது. அதன்படி, கடந்த 2 நாட்களில் மட்டும் மாணவர்களை […]

You May Like