fbpx

குடும்பக் கட்டுப்பாடு செயல்படுத்துவதில் விருதை பெற்ற இந்தியா…!

குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருதை இந்தியா வென்றுள்ளது.

நவீன குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை அமல்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும், அதற்கு கிடைத்த அங்கீகாரமாகவும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விருதை இந்தியா வென்றுள்ளது.

குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருது 2022 என்ற இந்த விருதை தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்ற குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் (ஐசிஎஃப்பி) இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. நாடுகள் பிரிவில் இந்த விருதை பெற்ற ஒரே நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

நிம்மதி...! புழல் ஏரிக்கு நீர்வரத்து 189 கன அடியாக சரிவு...! அதிகாரிகள் தகவல்...!

Sat Nov 19 , 2022
சென்னை புழல் ஏரிக்கு நீர்வரத்து 189 கனஅடியாக சரிந்துள்ளது. சென்னை புழல் ஏரிக்கு நேற்று காலை 270 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 189 கனஅடியாக சரிந்தது. நீர் இருப்பு 2,624 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல சோழவரம் ஏரிக்கு 10 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.‌ 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர் […]

You May Like