fbpx

’உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா’..? இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்..!!

உங்கள் வீட்டில் கரண்ட் பில் ஏன் அதிகமாகிறது என்பதை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

உலகம் முழுவதும் அனைவரது வீட்டிலும் பெரும்பாலும் இருக்கக்கூடிய சாதனங்களில் ஒன்று தொலைக்காட்சி. பொழுது போக்கிற்காக பயன்படுத்தப்படும் சாதனங்களில் தொலைக்காட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. பொதுவாக தொலைக்காட்சியை ஆன் செய்துவிட்டு நம்மில் பெரும்பாலானோர் ரிமோட் மூலம் மட்டும் ஆஃப் செய்கிறோம். ஸ்விட்சை ஆஃப் செய்ய மறந்துவிடுகிறோம். இவ்வாறு செய்வதால் தேவை இல்லாத மின்சார இழப்பு ஏற்படுவதாக குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை சார் செயல்பாடுகள் அமைப்பின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

’உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா’..? இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்..!!

அதேபோல் வீட்டில் உள்ள ஏசியை பயன்படுத்திவிட்டு, ஸ்டெபிலைஸரை நிறுத்தாமல் ரிமோட் மூலமாக மட்டும் ஏசியை ஆஃப் செய்வதாலும், தேவை இல்லாத மின்சார இழப்புக்கு வழிவகுப்பதாகவும் குடிமை சார் செயல்பாடுகள் அமைப்பின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இனியாவது தொலைக்காட்சி உள்ளிட்ட சாதனங்களை ஸ்விட்ச் மூலம் ஆஃப் செய்து மின் கட்டணத்தை சேமிப்போம்.

Chella

Next Post

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சொந்த சித்தப்பாக்கள் தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை! போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி!

Tue Dec 20 , 2022
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வளவு கடுமையான சட்டங்களை இயற்றினாலும், அவற்றை தாண்டி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மேலும் அதிகரிக்க தான் செய்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ஆனால் இது போன்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது நடந்தால் கூட ஒரு வகையில் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தன்னுடைய சொந்தங்கள் மூலமாகவே […]
தம்பியுடன் கடைக்குச் சென்ற 11 வயது சிறுமி..!! நடுரோட்டில் இளைஞர் செய்த மோசமான காரியம்..!!

You May Like