fbpx

நாளையும் (ஜனவரி 18) அரசு விடுமுறையா..? எதிர்பார்ப்பில் ஊழியர்கள், மாணவர்கள்..!! வெளியாகும் அறிவிப்பு..?

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வெளியூர்களில் பணிபுரிபவர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொங்கல் விடுமுறை ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி (இன்று) வரை வழங்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊருக்கு சென்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மாணவர்கள் மீண்டும் திரும்புவதற்கு ஏதுவாக ஜனவரி 18ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பான கோரிக்கை குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் பரிசீலனை செய்து விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

காணும் பொங்கல் எதற்காக?... அதன் சிறப்புகள் என்ன தெரியுமா?… தெரிந்துகொள்வோம்!

Wed Jan 17 , 2024
காணும் பொங்கல் நான்கு நாள் பொங்கல் திருவிழாவின் நான்காவது மற்றும் இறுதி நாள் ஆகும். கிரிகோரியன் நாட்காட்டியின் படி இது ஜனவரி 17 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையின் பெயர் தமிழ்நாட்டுக்குக் குறிப்பிட்டதாக இருந்தாலும், தென்னிந்தியாவில் இவ்விழா குறிப்பிடத்தக்க அளவில் பிரபலமாக இருப்பதால் ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற திருக்குறளை எழுதிய தமிழ் வரலாற்றாசிரியர், கவிஞர் மற்றும் தத்துவஞானி திருவள்ளுவரின் நினைவாக […]

You May Like