fbpx

”அவுங்களுக்கு எங்களை பார்த்தால் பிடிக்கவில்லை போல”..!! ’பத்து தல’ படத்திற்கு அனுமதி மறுப்பு..!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சி 8 மணிக்கு திரையிடப்பட்டது. இப்படத்தை பார்க்க சென்ற நரிக்குறவ மக்களுக்கு ரோகினி தியேட்டரில் அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்கள், “பத்து தல படத்தை பார்க்க ஆசையாக வந்தோம். ஆனால், எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் விஜய், அஜித் படத்திற்கும் இது போன்று தான் எங்களுக்கு நடந்தது. அவுங்களுக்கு எங்களை பார்த்தால் பிடிக்கவில்லை போல” என்று உருக்கமாக நரிக்குறவர் மக்கள் பேசியுள்ளனர்.

Chella

Next Post

அதிமுக - பாஜக கூட்டணி முடிவுக்கு வந்ததா..? பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பதில்..!!

Thu Mar 30 , 2023
தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், “நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழான அறிவிப்பில் 27 சதவீதம் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால், அதிமுக ஆட்சியில் 110 அறிவிப்பில் 68 சதவீதம் பணிகளை நிறைவேற்றி உள்ளோம் என்று நிதியமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் உள்ளது. நிதியமைச்சர் பொய்யான தகவலை சொல்லி வருவதாக […]

You May Like