fbpx

’இது பண்டிகை காலம் மட்டுமல்ல’.. ’பண மோசடி காலமும் தான்’..!! உஷாரா இருங்க மக்களே..!! ஏன் தெரியுமா..?

ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் துணிக்கடை, நகைக்கடை, உணவகங்கள் தள்ளுபடி தருவதாக கூறி உங்களிடம் இருந்து பண மோசடி செய்ய அதிக வாய்ப்புள்ளது.

பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்கள், குறுஞ்செய்திகள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலி கூப்பன், கிஃப்ட்கள் பரப்பி, சிலர் பண மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு, வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இதுபோன்ற மெசேஜ்கள் ஏதேனும் வந்தால், மக்கள் அதை யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Chella

Next Post

புரட்டி எடுக்க காத்திருக்கும் ’ஹாமூன்’ புயல்..!! 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!!

Tue Oct 24 , 2023
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஹாமூன் புயல் நாளை கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (அக்.23) காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை ஹாமூன் புயலாக வலுப்பெற்று, இன்று (அக்.24) காலை தீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை 08.30 […]

You May Like