fbpx

அஞ்சல் துறையில் வேலை..!! மாதம் ரூ.63,000 வரை சம்பாதிக்கலாம்..!! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!!

அஞ்சல் துறையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கும் தமிழகம் முழுவதும் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையில் வேலை..!! மாதம் ரூ.63,000 வரை சம்பாதிக்கலாம்..!! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!!

பணியின் முழு விவரங்கள்:

துறைகள்தமிழ்நாடு அஞ்சல் துறை
காலியிடங்கள் 07
கல்வித்தகுதி8th தேர்ச்சி
பணிகள் Skilled Artisans 
சம்பளம்ரூ.19900/- to ரூ.63200/-
வயது வரம்பு18 to 30 வரை 
பணியிடம்தமிழ்நாடு
கடைசி நாள்09.01.2023
விண்ணப்பிக்கும் முறை தபால்

* வயது வரம்பில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களுக்கு அஞ்சல் துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்கவும்.

* இப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

* இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் இருப்பவர்கள் உள்ளவர்கள் ஜனவரி 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதள பக்கத்துக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.

* அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.tamilanwork.com/wp-content/uploads/2022/09/India-Post-Recruitment-2022-2023-Apply-Offline-for-7-Skilled-Artisans-Notification-Application-form.pdf

Chella

Next Post

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ஒப்புதல்...! மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு...!

Thu Jan 5 , 2023
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த இயக்கத்திற்கான ஆரம்ப ஒதுக்கீடு ரூ.19,744 கோடியாக இருக்கும். இதில் சைட் நிகழ்ச்சிக்கு ரூ.17,490 கோடியும், முன்னோடி திட்டங்களுக்கு ரூ.1,466 கோடியும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ.400 கோடியும் இதர இயக்க அம்சங்களுக்கு ரூ.388 கோடியும் அடங்கும். மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், இத்திட்டத்திற்கான விதிமுறைகளை வகுப்பதுடன் […]

You May Like