fbpx

ஐ ஜாலி!! 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…

தொடர் கனமழை காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பொழிந்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், விடாமல் மழை பொழிவு இருப்பதால் இன்று புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், கல்வியமைச்சர் நமச்சிவாயம் இன்று மாலை கூறுகையில், “தொடர்ந்து கனமழை பெய்யும்  வாய்ப்பு உள்ளதால் புதுச்சேரி, காரைக்காலுக்கு நாளை (நவ. 4), நாளை மறுநாள் (நவ. 5) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Post

அஸ்தியை கரைக்க சென்ற மகனுக்கு நேர்ந்த துயரம்!!

Thu Nov 3 , 2022
அஸ்தியை கரைக்கச் சென்றபோது தாயின் கண் முன்னே நீரில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மாட்டுத் தாவணியை சேர்ந்தவர் முத்துக் கிருஷ்ணனின் மகன் அருண். 28 வயதான இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவருடைய உறிவினர் வீரம்மாள் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சந்திரத்தில் விஸ்வநாதன் நகரில் 2 நாட்களுக்கு முன் காலமானார். தன் தாயை அழைத்துக் கொண்டு ஒட்டன்சத்திரம் துக்க […]

You May Like