fbpx

செக்..‌! சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு சந்தை வழிகாட்டு மதிப்பு நிர்ணயம்…!

சரியாக மதிப்பு நிர்ணயம்‌ செய்யாததால்‌ அரசுக்கு கிடைக்கப்‌ பெறும்‌ வருவாய்‌ தடுக்கப்படுகிறது. இதனை தடுக்க கீழ்கண்ட நெறிமுறைகள்‌ தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆவணத்தில்‌ சொத்து மனையாக எழுதப்பட்டு வழிகாட்டி பதிவேட்டிலும்‌ மனைமதிப்பு இருக்கும்‌ நிலையில்‌ மாவட்டவருவாய்‌ அலுவலர்‌, தனித்துணை ஆட்சியர்‌ இடப்பார்வையிட்டு மதிப்பு நிர்ணயம்‌செய்யும்‌ போது நிர்ணயம்‌ செய்யும்‌ மதிப்பு பதிவு அலுவலர்‌ பரிந்துரைத்த வழிகாட்டி மதிப்பில்‌ 80% கீழ் இருக்கும்‌ பட்சத்தில்‌ படிவம்‌ 2 அனுப்புவதற்கு முன்பு நிர்ணயம்‌செய்யப்படும்‌ மதிப்பு விவரத்தினை சம்மந்தப்பட்ட துணைப்பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி உரிய முன்‌அனுமதி பெற வேண்டும்‌.

ஆவணத்தில்‌ சொத்து விவசாய நிலமாக எழுதப்பட்டு வழிகாட்டி பதிவேட்டிலும்‌ விவசாய நில மதிப்பு இருக்கும்‌ நிலையில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌, தனித்துணை ஆட்சியர்‌ இடப்பார்வையிட்டு மதிப்பு நிர்ணயம்‌ செய்யும்‌ போது நிர்ணயம்‌ செய்யும்‌ மதிப்பு பதிவு அலுவலர்‌ பரிந்துரைத்த வழிகாட்டி மதிப்பில்‌ 80% கீழ்‌ இருக்கும்‌ பட்சத்தில்‌ படிவம்‌ 2 அனுப்புவதற்கு முன்பு நிர்ணயம்‌ செய்யப்படும்‌ மதிப்பு விவரத்தனை சம்மந்தப்பட்ட துணைப்பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி உரிய முன்‌ அனுமதி பெற வேண்டும்‌.

Vignesh

Next Post

செம அறிவிப்பு...! தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் ரூ.15,000 மானியம்...! எப்படி பெறுவது...?

Sun Jul 16 , 2023
சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்றமின்‌ மோட்டார்களுக்குப்‌ பதிலாக மானியத்துடன்‌ கூடிய புதிய மின்‌ மோட்டார்கள்‌ வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ விவசாயிகளின்‌ நிலத்தடிநீர்‌ பாசனத்துக்கு உதவும்‌ வகையில்‌ நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதில்‌ புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்‌ வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை பொறியியல்‌ துறையின்‌ […]

You May Like