fbpx

சூப்பர் நியூஸ்…! 9 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை…! யாரெல்லாம் இதற்கு தகுதி…?

மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சகம் 2 உதவித் தொகை திட்டங்களை செயல்படுத்துகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான உதவித்தொகை திட்டம் அதில் ஒன்றாகும். மற்றொன்று பேகம் ஹசரத் மஹல் திட்டமாகும். இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் பிரதமரின் கல்வி அதிகாரம் அளித்தல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை போதுமான நிதி வசதியை கொண்டுள்ளது. அதன் நிதியில் இருந்து வரும் வட்டி வருவாய் இந்த அறக்கட்டளையின் பணிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Vignesh

Next Post

40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை...! சென்னை வானிலை கொடுத்த எச்சரிக்கை...!

Sat Mar 25 , 2023
தமிழகத்தில் 28-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் […]

You May Like