மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Investigator Grade 2, Accountant, Technical Assistant
காலியிடங்கள்: மொத்தம் 5,369 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 27) கடைசி நாளாகும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100 வசூலிக்கப்படும்.
தேர்வு: ஜூன் அல்லது ஜூலை
இந்த பணி குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.