fbpx

தூங்கிக்கொண்டிருந்த சிறுமி திடீர் மாயம்…..! பெற்றோர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி போலீசார் விசாரணை…..!

அரியலூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒக்கநத்தம் கிராமத்தில் அஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் தேவி இந்த தம்பதிகளுக்கு அனுசுயா என்ற 17 வயது மகள் இருக்கிறார். இந்த நிலையில் தான் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்த அனுசியா நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டில் படுத்து உறங்கினார். இதனைத் தொடர்ந்து, மறுநாள் காலை எழுந்து பார்த்த போது அனுசுயா வீட்டில் இல்லை.

இதன் காரணமாக, அதிர்ந்து போன குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அனுசியாவை பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தனர் ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இது தொடர்பாக அனுசாகும் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் மிக தீவிரமாக அனுஷியாவை தேடி வருகின்றனர்.

Next Post

அதிர வைக்கும் உண்மை - எலக்ட்ரிக் கார்-களின் சுடுகாடு..!!

Wed Jun 21 , 2023
பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலை, அதன் மூலம் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு, அரபு நாடுகளின் கச்சா எண்ணெய் ஆதிக்கத்தை குறைக்க மேற்கத்திய நாடுகள் எலக்ட்ரிக் வாகனங்களின் ஊக்குவிப்பு ஆகியவை மூலம் ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று 99 சதவீதம் உறுதியாகியுள்ளது.   தற்போது எலக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் அதன் விலை. எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியில் பெரும் பகுதி அதன் பேட்டரி பேக்கேஜ் […]

You May Like