fbpx

பெற்றோரின் அலட்சியத்தால் டீசலை குடித்த பச்சிளம் குழந்தை இறப்பு..! 

ஒடிஷா மாநில பகுதியில் உள்ள அருகாபுருதி கிராமத்தில் கை ரிக்சா தொழிலாளியாக வேலை பார்த்து வருகிற சஞ்சய் பெஹ்ரா என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்த தம்பதிகளுக்கு பிறந்து 18 மாதங்களே ஆன வேதாந்த் என்ற மகன் உள்ளான். சம்பவத்தன்று குழந்தை வேதாந்த் சமையலுக்கு செய்துவிட்டு அலட்சியமாக வைத்திருந்த டீசலை எடுத்து தண்ணீர் என்று நினைத்து குடித்திருக்கிறான்.

இதனை பார்த்த பெற்றோர்கள் சிறுவனை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு தூக்கி சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

இந்த சிகிச்சை செய்தால் மரணம் நிச்சயமா..? இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!! அதிர்ச்சி காரணம்..!!

Sun Dec 4 , 2022
முடி கொட்டுவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞருக்கு தொற்று ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஆதர் ரஷீத் (30) என்ற இளைஞர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக காணப்பட்டுள்ளது. எனவே, அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். பின்னர் சில நாட்களில் அதிகமாக காணப்பட்டதால் இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். […]
தகன மேடையில் எரிந்த பெண்ணின் சடலம்..!! இறைச்சியை பங்கு போட்டு சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like