சுற்றுலாவுக்காக சக்லேஷ்பூர் சென்ற 23 வயது இளம்பெண், விடுதியில் சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாத நிலையில் மரணம் நிகழ்ந்ததால், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த வர்ஷா, தனது உறவினர் மற்றும் நண்பர்களான ரகு, தர்ஷன் ஆகியோருடன் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி சக்லேஷ்பூருக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள […]

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூரில் லாட்ஜ் அறையில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் இரண்டு இளைஞர்கள் தங்கியிருந்த நிலையில், இருவரையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சகலேஷ்பூர் தாலுகா ஹெத்தூர் ஹோப்ளியின் வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. கடந்த 11-ம் தேதி பெங்களூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், இரண்டு இளைஞர்களுடன் அங்கு அறை எடுத்து தங்கியுள்ளார். சிறிது […]

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மரணங்கள் காசர்கோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. 70 வயதான அண்ணன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரை இழந்த வேதனையில் இருந்த தம்பிக்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கும்படாஜே கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட உப்ரன்கலா பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண பட் (70). அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது […]

குழந்தைகளுக்கு பிடித்த உணவை வாங்கிக் கொடுக்கும் முன், அது பாதுகாப்பானதா என்பதை பெற்றோர்கள் உறுதி செய்வது மிகவும் அவசியம். கடைகளில் தயாரிக்கப்படும் உணவுகள் தரமற்ற எண்ணெய் அல்லது சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்தால், அது குழந்தைகளின் உடல்நலத்தில் எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவம் இதன் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் லச்சுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், செங்குன்றம் காவல் நிலையத்தில் […]

கிருஷ்ணர் வேடமணிந்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனின் உயிரை, அவன் அணிந்திருந்த முத்து மாலையே பறித்த சோகம் பீகாரில் நடந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது எதிர்பாராத விதமாக மாலையின் மணி தொண்டையில் சிக்கியதால் சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் கூச்செஸ் வட்டாரத்துக்கு உட்பட்ட பகீரத் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஆர்யன், கிருஷ்ணர் […]

ஆந்திரப் பிரதேசத்தில் மலேரியா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட குளோரோக்வின் மாத்திரைகளை உட்கொண்ட பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டதில், 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போலவரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மலேரியா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக அப்பகுதி மக்களுக்கு குளோரோக்வின் மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாத்திரைகளை உட்கொண்ட சிலருக்கு அடுத்தடுத்து உடல்நலப் […]

அமராவதி மாவட்ட மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 6 குழந்தைகள் தீவிர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட மருத்துவமனையின் மகளிர் மருத்துவமனையில் இன்று ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்த சம்பவம் […]

ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியர் குச்சியால் தாக்கியதாகவும், அதன்பின்னர் சிறுவன் மயங்கி விழுந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். விசாகப்பட்டினம் ஒன் டவுன் பகுதியில் உள்ள லிட்டில் கார்டன் பள்ளியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பிரணய் தேஜா என்ற அந்த சிறுவன், வியாழக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்று காலை […]

பெற்றோர் வயதாகும்போது அவர்களுக்கு துணையாக இருப்பது பிள்ளைகள்தான் என்ற எதிர்பார்ப்பு பல குடும்பங்களிலும் இருக்கும். ஆனால், வாழ்க்கையின் வேகத்தில் சில நேரங்களில் வயதான பெற்றோருடன் பிள்ளைகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதை மறந்துவிடுகிறார்கள். பிள்ளைகளின் வருகைக்காகவும் ஒரு வார்த்தைக்காகவும் காத்திருக்கும் பெற்றோரின் தனிமை கவனிக்கப்படாமல் போகும்போது, அது எவ்வளவு வேதனையான நிலைக்கு வழிவகுக்கும் என்பதற்கு பெங்களூருவில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சி உதாரணமாகியுள்ளது. பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் எல்லைக்குட்பட்ட ஹவனூர் லே-அவுட்டில் […]

குழந்தைகள் கையில் கொடுக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் அதனுடன் வரும் சிறிய பரிசுப் பொருட்கள் குறித்து பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கண நேர அலட்சியம்கூட குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதை கர்நாடகாவில் நடந்த இந்தச் சோகச் சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது ஒரே மகனான முகுந்த் மயூர், சிப்ஸ் […]