fbpx

தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடு..!! மீறினால் சட்டப்படி நடவடிக்கை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், இனி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் எதிரொளியாக தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அந்தந்த நிறுவனங்களை அமல்படுத்தியுள்ளன. ஜிபிஎஸ் மூலம் பயனரின் இருப்பிடத்தை கண்டறிந்து தமிழகத்தில் இருந்து விளையாட முயன்றால் எச்சரிக்கப்படும். மீறி விளையாடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்று நிறுவனங்கள் கூறியுள்ளன.

Chella

Next Post

ஆதார் அட்டையில் எத்தனை முறை முகவரியை அப்டேட் செய்யலாம்..? விவரம் உள்ளே..

Thu Apr 13 , 2023
ஆதார் எண் என்பது இந்திய மக்களுக்கு, பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான அடையாள எண் ஆகும். வங்கிக் கணக்கு தொடங்குதல், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தல், மொபைல் இணைப்பு பெறுதல் மற்றும் அரசின் மானியங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெறுதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக ஆதார் அட்டை செயல்படுகிறது. ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற […]
ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்க வேண்டுமா..? புதிய செயல்முறை அறிமுகம்..!!

You May Like