fbpx

விரைவில் ஒரே சமயத்தில் ஓய்வு பெற காத்து இருக்கும் தமிழக அரசின் 2 முக்கிய அதிகாரிகள்….! தமிழக அரசு செய்யப் போகும் ட்விஸ்ட்…..!

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்றவுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக திரு. இறையன்பு ஐஏஎஸ் அவர்களும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக திரு. சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், அடுத்த மாதம் 30 ஆம் தேதியோடு இந்த இருவரின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து இறையன்புவுக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி வழங்கப்படும் என்று தகவல் கிடைத்திருக்கிறது. அதேபோன்று டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இயக்குனர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

Next Post

உங்கள் ஊரில் எப்போது மின்தடை என்று தெரியவில்லையா..? இனி வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம்..!!

Wed May 17 , 2023
தமிழ்நாடு மின்சார வாரியம் எங்கெல்லாம் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யும் என்பதை ஆன்லைனிலேயே அறியலாம். தமிழ்நாடு மின்சார வாரியம் பராமரிப்பு பணிகளை ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதம் மாதம் செய்து வருகிறது. அப்படி மின்சார வாரியம் பராமரிப்பு மேற்கொள்ளும் போது, காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை மின்தடை ஏற்படும். அப்படி ஏற்படும் மின்தடை குறித்து சரியான நேரத்தில் தகவல்கள் […]
புதுசா வீடு வாங்கப் போறீங்களா..? மின் இணைப்பு குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

You May Like