fbpx

அடுத்தடுத்து 4….! பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நவீன மன்மதன் சென்னையில் அதிரடி கைது….!

தலைநகர் தென்னையை பூர்வீகமாக கொண்ட அவர் பொறியாளர் வினோத் ராஜ்குமார் இவருடைய தந்தை தங்கைகள் என்று உறவினர்கள் சுமார் 10 பேருடன் செர்ந்து ஏற்கனவே இணையதளங்கள் மூலமாக 2️ பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் வினோத் ராஜ்குமார்.

இத்தகைய சூழ்நிலையில், மூன்றாவதாக தூத்துக்குடி சார்ந்த கணவனால் கைவிடப்பட்டு விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணை இணையதளம் மூலமாக சந்தித்திருக்கிறார் வினோத் ராஜ்குமார். மேலும் அந்த பெண்ணையும் இவர் திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது அவருடைய குடும்பத்தினர் ஏற்கனவே 2️ பெண்களை திருமணம் செய்திருப்பதும் சரி வந்தது வினோத் ராஜ்குமாரின் திருமண லீலைகளை தெரிந்து கொண்ட அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தார்.

தொடர்பாக வினோத் ராஜ் அவர்களிடம் தூத்துக்குடியை சார்ந்த பாதிக்கப்பட்ட அந்த பெண் தன்னை ஏன் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் அந்த பெண்களுடைய தொடர்பை துண்டித்து தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் வினோத் ராஜ்குமார் அவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் அவரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வினோத் ராஜ்குமார் மீது வரதட்சனை கொடுமை மேலும் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது போன்ற பிரிவுகளில் சென்ற வருடம் புகார் வழங்கினார் இந்த புகார் குறித்த விசாரணைக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் வினோத் ராஜ்குமாரை பலமுறை தொடர்பு கொண்டார்கள்.

ஆனாலும் காவல்துறையினரிடம் ஆஜராகாமல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பாலாஜி சரவணன் அடிப்படையில் இருந்து சென்னைக்கு சென்று அங்கே பதுங்கி இருந்த வினோத் ராஜகுமாரை கைது செய்தனர்.

இது குறிப்பு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குடும்ப உறுப்பினர்கள் தத்துவடன் சேர்ந்து மொத்தமாக 4 பெண்களை இதுபோல ஏமாந்து இருப்ப தாக அவர் ஒத்துக் கொண்டுள்ளார் ஆகவே வினோத் ராஜ்குமார் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்

Next Post

பொதுத்தேர்வெழுதும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு..!! ஹால் டிக்கெட் குறித்து வெளியான அறிவிப்பு..!!

Wed Mar 22 , 2023
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் மார்ச் 27ஆம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு […]

You May Like