fbpx

இதற்கு அரசுக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது…..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலைக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது எந்த ஒரு புகையிலை தொடர்பான தயாரிப்பும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தால் அதற்கு அரசு தடை விதிக்க அதிகாரம் இருக்கிறது என்று தெரிவித்து தொடர்பான பொருள்களுக்கு பிடிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக மறுத்திருக்கிறது ஹான்ஸில் 1.8% கலந்திருக்கிறது.

இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற காரணத்தால் இதனை அனுமதிக்க இயலாது என்று அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று, தீங்கு விளைவிக்கும் எந்த புகையிலை பொருட்களையும் தடை விதிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Post

சிஎஸ்கே எதுசெய்தாலும் அது சாதனைதான்!... வித்தியாசமான சாதனை!... ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறை!

Fri May 12 , 2023
டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி வீரர்கள் யாரும் 25 ரன்களுக்கு மேல் அடிக்காத நிலையிலும் அந்த அணி வெற்றி பெற்று வித்தியாசமான சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 55வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் […]

You May Like