fbpx

விஜய் டிவிக்கு டாட்டா கட்டிய மிர்ச்சி செந்தில்….! அடுத்த திட்டம் இதுதான்…..!

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மாப்பிள்ளை போன்ற தொடர்களில் நடித்து அதன் பிறகு பல தொடர்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் மிர்ச்சி செந்தில்.

நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தொடர் முடிவடைந்த பிறகு அவர் வேறு எந்த புது தொடரிலும் நடிக்காமல் இருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் தற்சமயம் அவரது அடுத்த தொடர் தொடர்பான தகவல் கிடைத்திருக்கிறது.

தற்சமயம் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு புது தொடரில் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது அவருக்கு ஜோடியாக நித்யா ராம் நடிக்க உள்ளாராம். அவருக்கு தங்கையாக பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் ரித்திகா நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அண்ணா என்று இந்த தொடருக்கு பெயரிடப்பட்டுள்ளதால் அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி தான் கதைக்களம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Next Post

#Breaking : கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல்.. இந்திய தேர்தல் ஆனையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Wed Mar 29 , 2023
கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றனர்.. ஆளும் பாஜகவுக்கு 119 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 75 மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்) கட்சிக்கு 28 இடங்களும் உள்ளன. இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளதால், அங்கு தேர்தல் நடத்த தேர்தல் […]

You May Like