fbpx

தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலம்….! மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இன்று நடைபெறுகிறது……!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு உச்ச நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 45 இடங்களில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஊர்வலம் நடத்தலாம் என்று தமிழக காவல்துறை அனுமதி வழங்கி இருக்கிறது இந்த நிலையில் 12 மிக கடுமையான நிபந்தனைகளும் இந்த ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஊர்வலத்தின் போது மற்ற மதங்கள் குறித்து தவறாக பேசக்கூடாது எனவும் லத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது அதே போன்று ஊர்வலத்தையடுத்து பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கின்ற நிலையில், அந்த பகுதிகளில் மிக பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

.

Next Post

ஐபிஎல் 2023 இன்று மாலை கல்கத்தா அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி…..!

Sun Apr 16 , 2023
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளிட்ட இரு அணிகளும் இன்று நேருக்கு நேர் சந்திக்கின்றனர். இந்த போட்டி மாலை 3:30 மணி அளவில் நடைபெறுகிறது மும்பை அணியின் முக்கிய ஆட்டக்காரர்கள் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கல்கத்தாவை அந்த அணி சந்திக்கிறது. பாயிண்ட்ஸ் டேபிளில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடி ஒரு […]
ஐபிஎல் தொடரை மொபைல், லேப்டாப்பில் இலவசமாக பார்ப்பது எப்படி..? இதை மட்டும் பண்ணா போதும்..!!

You May Like