fbpx

டெல்லி நீதிமன்றத்தில் திடீரென்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு…..! ஆபத்தான நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதி…..!

தற்போதயெல்லாம் நீதிமன்றம், காவல் நிலையம் போன்ற இடங்களில் கொலை, துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் நடைபெறுவது சர்வசாதாரணம் என்று ஆகிவிட்டது.

அந்த வகையில், டெல்லியில் உள்ள சாகோத் நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர் உடையில் ஒரு பெண் வருகை தந்தார். அந்த பெண் திடீரென்று நடத்தி துப்பாக்கி சூடு காரணமாக, படுகாயம் அடைந்தார் அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இந்த விவகாரம் குறித்து டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எதற்காக? அந்த பெண்ணை கொலை செய்வதற்காக அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Post

மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை….! சட்டசபையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்….!

Fri Apr 21 , 2023
சென்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலின் போது திமுக சார்பாக திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் குடும்ப கல்விகளுக்கு மாறும் தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய 2 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் அதற்கான எந்தவித ஆயத்த பணிகளும் தொடங்கப்படவில்லை என்று எதிர் கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தனர். […]

You May Like