fbpx

நேரம் காலம் தெரியாத செல்போன் பயன்பாடு! பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

தற்போது இளைஞர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து வருவதால் இளைஞர்களிடையே யோசிக்கும் திறன் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை.

அதனால் சில பெற்றோர்கள் இந்த செல்போன் பயன்பாட்டை கண்டிப்பதால் இளைஞர்கள் பல சமயங்களில் விபரீத முடிவுகளை மேற்கொள்கிறார்கள்.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்யாக்கரை பகுதியில் விவசாய மணி என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ரகு இவர் கேட்டரிங் படித்து முடித்துவிட்டு பெற்றோருடன் விவசாய வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில்தான் நண்பர்களுடன் பிரபு வெகு நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, இதனை பெற்றோர்கள் கண்டித்திருக்கிறார்கள்.

பெற்றோர்கள் கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு நேற்று முன்தினம் தன்னுடைய படுக்கையறையில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பழம் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

கணவன் வேறு பெண்ணுடன் திருமணம்! மனைவி வழங்கிய பரபரப்பு புகார்!

Mon Jan 2 , 2023
தற்போது திருமணம் ஆன பிறகும் வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. திருமணம் நடந்து மனைவி வீட்டில் இருந்தாலும் வெளியில் ஆண்கள் தாங்கள் பார்க்கும் பெண்கள் மீது மோகம் கொண்டு, அவர்கள் பின்னால் சொல்வதால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜருகு பகுதியில் அருள் தேவி என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுநாதன் என்ற நபருடன் திருமணம் நடைபெற்றது […]
தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like