fbpx

பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணம்……! தனியார் பள்ளிகளுக்கு மாநில அரசு விடுத்த கடும் எச்சரிக்கை……!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில்தான் தமிழக அரசின் கமிட்டி கட்டணம் நிர்ணயித்த பின்னர் தான் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தனியார் பள்ளி இயக்குனரகம் அறிவுறுத்தி இருக்கிறது.

தமிழக அரசால் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த குழுவின் இந்த வருடத்திற்கான கட்டண நிர்ணயம் அறிவிக்கப்படும் முன்னதாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளனர். ஆகவே அளவுக்கதிகமாக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தனியார் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

Next Post

உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்!... மின்னஞ்சல் ஐடியை எவ்வாறு சரிபார்ப்பது?

Wed May 17 , 2023
பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) குடியிருப்பாளர்கள் அனுமதி வழங்கி புதிய வசதியை அறிவித்துள்ளது. சில நேரங்களில் பயனர்கள் தங்களுடைய ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்குத் தெரியவில்லை என்பது யுஐடிஏஐ கவனத்திற்கு வந்தது. எனவே ஆதாருடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் (ஓடிபி) வேறு ஏதேனும் எண்ணுக்குப் போய்விடுமோ […]

You May Like