fbpx

’நைட்டு நல்லவன் மாதிரி பேசிட்டு இப்போ’..!! நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண்ணை நாசம் செய்த கொடூரம்..!!

ஹைதராபாத் நகரை சேர்ந்த இளம்பெண் நண்பரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை தேடி உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணை வரவேற்ற அவரது நண்பரான மாணிக் சர்மா, ஜான்கிபுரம் என்ற பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மறுநாள் அறைக்கு வந்த மாணிக் சர்மா மற்றும் அவரது நண்பர்களான துக்காராம் மற்றும் அபிஷேக் ஆகியோருடன் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக அந்தப் பெண் ஜான்கிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஜான்கிபுரம் காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ஆண் நண்பர் வேலை வாங்கி தருவார் என்ற நம்பி சென்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

’அவரு ஓகே.. இந்த லிஸ்ட்ல இவரு புதுசா இருக்காரே’..!! வைல்டு கார்டு போட்டியாளர்களாக களமிறங்கும் பிரபலங்கள்..!!

Fri Oct 20 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ளது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பிக்பாஸ் 7-வது சீசனின் முதல் வார இறுதியில் அனன்யா மற்றும் பவா செல்லதுரை வெளியேறியதால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். அத்துடன், பிக்பாஸ் வீட்டில் இந்த […]

You May Like