fbpx

இனி தமிழ் உள்பட 40 மொழிகளில்..!! ஊழியர்களே வேலையிழப்பு ஏற்படும் அபாயம்..!! ஏன் தெரியுமா..?

ஏஐ (AI) டெக்னாலஜி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த டெக்னாலஜியை பலரும் பயன்படுத்தி வருவதால், வேலைவாய்ப்பு பறிபோகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், கூகுளில் AI டெக்னாலஜியான பர்ட் ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இந்த டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது இந்திய மொழிகள் ஆன தமிழ் உள்பட மொத்தம் 40 மொழிகளில் இந்த டெக்னாலஜி பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஏஐ டெக்னாலஜி காரணமாக ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து வரும் நிலையில், தற்போது 40 மொழிகளில் கூடுதலாக இந்த டெக்னாலஜி வெளிவந்துள்ளதை அடுத்து இன்னும் எத்தனை பேர் வேலை பறிபோகுமோ என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காளி ஆகிய இந்திய மொழிகளிலும் கூகுள் பர்ட் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் சீனம், அரபு, ஜெர்மன், இத்தலியன், ஜப்பானிஸ், கொரியன், ரஷ்யன், உருது உள்ளிட்ட மொழிகளிலும் பர்ட் செயல்படுகிறது.

Chella

Next Post

’ஏற்கனவே நிலவில் கால் தடம் பதித்த நாடுகள்’..!! முதல் யார்.. கடைசி யார்..? சுவாரஸ்ய தகவல்..!!

Fri Jul 14 , 2023
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், இதற்கு முன்பாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய நாடுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். 1959ஆம் ஆண்டு, அப்போது சோவியத் ரஷ்யா என்ற அழைக்கப்பட்ட ரஷ்யா முதல் முதலில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்திற்கு லூனார் 2 என பெயரிடப்பட்டது. இது கடினமாக தரையிறங்கிய விண்கலம் ஆகும். இதையடுத்து, 1966ஆம் ஆண்டு, நிலவுக்கு மீண்டும் […]

You May Like