சந்திராயன் 3 விண்கலத்தை 2வது சுற்று பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக முடிவடைந்ததாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. சென்ற 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை நோக்கி சந்திராயன் 3 வெண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது. சந்திராயன் 3 விண்கலத்தின் முதல் சுற்றுவட்ட பாதை அதாவது, 179 கிலோமீட்டர் தொலைவில் உயர்த்தப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்த சூழ்நிலையில், இன்று 2வது சுற்று வட்டப் பாதைக்கு அதாவது 226 கிலோ மீட்டர் […]
CHANDRAYAN3
இஸ்ரோவின் சந்திராயன்3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த பூடான் நாட்டு பிரதமருக்கு தன்னுடைய நன்றியை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பூடான் பிரதமரின் அலுவலகம் சார்பாக ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது சந்திராயன் 3 திட்டத்துக்கான விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் சந்திராயன்3 திட்டத்தால் மனித குலம் சிறப்பாக பயனடையட்டும் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். அவருடைய இந்த பதிவுக்கு பதில் […]
ஜூலை 14ஆம் தேதி, இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாளாக மாறி உள்ளது என்று தான் கூற வேண்டும். விண்வெளி துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை நேற்று சந்திரயான் 3 எழுதி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். நேற்று மதியம் சரியாக 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3, நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. திட்டமிட்டவாரே புறப்பட்ட 16-வது நிமிடத்தில் பூமியின் […]
சந்திரயான்-3 விண்கலம் 10 கட்டங்களை முழுமையாக தாண்டினால் தான் வெற்றி கிடைக்கும் என்று விஞ்ஞான் பிரசார் அமைப்பு விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், ”எல்.வி.எம்-3 ராக்கெட், முதல் கட்டமாக பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிமீ உயரத்திற்கு சந்திரயான்-3 விண்கலத்தைக் கொண்டு சேர்க்கும். விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட விண்கலம் இரண்டாம் கட்டமாக இந்தப் பாதையில் சுற்ற வேண்டும். நெடுந்தொலைவுக்கு விண்கலத்தைத் தள்ளிவிட்டால் […]
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், இதற்கு முன்பாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய நாடுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். 1959ஆம் ஆண்டு, அப்போது சோவியத் ரஷ்யா என்ற அழைக்கப்பட்ட ரஷ்யா முதல் முதலில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்திற்கு லூனார் 2 என பெயரிடப்பட்டது. இது கடினமாக தரையிறங்கிய விண்கலம் ஆகும். இதையடுத்து, 1966ஆம் ஆண்டு, நிலவுக்கு மீண்டும் […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலனை, எல்எம்வி3 ராக்கெட் உடன் ஒருங்கிணைத்து 2.35 மணிக்கு விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து 179 கிமீ நீள்வட்டப்பதையில் சந்திராயன் 3 நிலை நிறுத்தப்பட்டது. எல்.வி.எம் 3 எம்4 S200 திட பூஸ்டர் ராக்கெட்டில் இருந்து பிரிந்துவிட்ட நிலையில். சந்திரயான் 3 வின்கலத்தைச் சுமந்து செல்லும் LVM 3 M4 ராக்கெட்டின் முதல் 3 அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தன. சந்திராயன் 3 […]
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலத்துடன் எல்எம்வி3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலனை எல்எம்வி3 ராக்கெட் உடன் ஒருங்கிணைத்துள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தை எல்எம்வி3 ராக்கெட்டில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பொருத்தினர். மேலும், சந்திரயான் 3 விண்கலத்தை ஏவுவதற்கான திட்ட ஒத்திகை நிகழ்வும் 3 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. விண்கலத்திற்கும் ராக்கெட்டுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு செய்யப்பட்டதை […]
கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்தே சந்திரனை ஆய்வு செய்யும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. அந்த வகையில், சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவுக்கு மூன்றாவது முறையாக தனது பயணத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது. சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யவுள்ளதால், இஸ்ரோவின் மைல்கல் திட்டமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, புதிய சோதனை, புதிய முயற்சி, புதிய தொழில்நுட்பம் என முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சந்திரயான் 3 திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல பயணம் […]
இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் நிலவை நோக்கி பறக்கவுள்ளது. சந்திராயன் 1 மற்றும் சந்திராயன் 2 ஆகிய விண்கலன்களை தொடர்ந்து இந்தியா, சந்திராயன் 3-ஐ விண்ணில் ஏவ தயாராக உள்ளது. இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் நிலவை நோக்கி பறக்கவுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.35-க்கு சந்திராயன் 3-ஐ விண்ணில் ஏவதிட்டமிட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள்அதற்கான இறுதிக்கட்ட பணிகளை நிறைவு செய்தனர். சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட உள்ள […]
இஸ்ரோவின் மைல்கல் திட்டமான சந்திரயான் 3 விண்கலம் இன்று பிற்பகல் 1.05 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதன் சிறப்புகள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்தே சந்திரனை ஆய்வு செய்யும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. அந்த வகையில், சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவுக்கு மூன்றாவது முறையாக தனது பயணத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது. சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யவுள்ளதால், இஸ்ரோவின் […]