fbpx

”வரும் நாட்களில் அண்ணாமலை, தமிழக முதல்வர் பதவியில் அமர்வார்” என கர்நாடகாவின் பிரபல ஜோதிடர் வினய் குருஜி ஆரூடம் கணித்துள்ளர்.

ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்ட எஸ்பி உட்பட பல்வேறு பதவிகளை வகித்தவர். காவல்துறை பணியை ராஜினாமா செய்த இவர், பாஜகவில் இணைந்தார். தற்போது தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார். …

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் விண்கலம் அனுப்பி சாதித்த நிலையில், கடந்த 2008 முதல் அதற்கு முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டில் சந்திராயன் 1 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. நிலவில் இருந்து அது எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் வாயிலாக நிலவில் நீர் இருக்கும் சுவடுகள் தெரிந்தது.

அதை தொடர்ந்து …

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திராயன் – 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி அதன் ரோவர் வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கியது. தரையிறங்கிய ரோவர், நிலவில் தொடர்ச்சியான சோதனை நடத்திய பிறகு தற்போது தூக்க நிலையில் உள்ளது.

இந்நிலையில், …

சந்திரயான் 3-ன் வெற்றி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான படிக்கட்டு என திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார் ‌.

வளர்ந்த பாரதம் 2047 என்பது தொடர்பாக, திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர் மனித குடியேற்றத்திற்கு தேவையான நீர் மற்றும் …

சூரிய சக்தியில் இயங்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவருடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்த சில நாட்களுக்குப் பிறகு, முன்னாள் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் வெள்ளிக்கிழமை இந்தியாவின் 3-வது சந்திர பயணத்திற்கு சாத்தியமான முடிவைக் காட்டினார். ‘‘சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் புத்துயிர் பெறும் …

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கவில்லை என்றும் தென் துருவத்திலிருந்து 619 கிலோமீட்டர் தொலைவில் தரை இறங்கியதாகவும் சீனாவின் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சார்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 3 விண்கலம். இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த …

விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் சிக்னல் கிடைக்க அடுத்த சூரிய அஸ்தமனம் நிகழும் அக்டோபர் 6 ஆம் தேதி வரை காத்திருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து …

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 விண்கலத்தினை அனுப்பிவைத்தனர். இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த மாதம் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. அதிலிருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று 14 நாட்கள் தனது ஆய்வு பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில் அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் சூரியஒளி …

நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவரை விழிக்க வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 விண்கலத்தினை அனுப்பிவைத்தனர். இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த மாதம் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. அதிலிருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் …

சந்திராயன் 3 வெற்றியை கவுரவப்படுத்தும் வகையில் ஆன்லைனில் வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது. இதில் யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்றும் வெற்றிபெறுபவர்கள் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக தரை இறங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை கவுரவிக்க இஸ்ரோவோடு இணைந்து மை …