fbpx

தமிழ்நாட்டிற்கு மீண்டும் ’ஆரஞ்சு அலர்ட்’..!! மிக கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..?

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் நாளை, நாளை மறுநாள் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

மேலும் , ஓரிரு இடங்களில் 12-20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் கேரளாவிலும் நாளை மறுநாள் (டிச.17) மிக கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கள்ளக்காதலில் ஒரு கள்ளத்தொடர்பு.! தட்டி கேட்ட காதலன் கொடூர கொலை.! கூலிப்படை ஏவி காதலி வெறி செயல்.!

Fri Dec 15 , 2023
திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளக்காதலன் கண்டித்ததால் அவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கள்ளக்காதலி கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மனைவி பிரியா(25) இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில் தனியார் கொரியரில் வேலை பார்க்கும் கோபால கிருஷ்ணன் […]

You May Like