fbpx

பள்ளி மாணவர்களுக்கான தொழிற்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்…! மத்திய அரசு வெளியீடு…!

மத்திய பள்ளி கல்வித்துறை செயலாளர் கூறியதாவது; பயிலரங்கு மற்றும் வட்டமேசை உரையாடலில் சிவில் சமூக அமைப்புகள், மாநிலக் கல்வித் துறை, பயிற்சியாளர்கள், தொழிற்கல்வி, தொழில் ஆலோசனைத் துறைகளில் பணிபுரியும் நிறுவனங்கள், பெருவணிக நிறுவனங்களுடன், தற்போதைய மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.மாணவப் பருவத்தில் முறையான தொழில் பயிற்சி மூலம் பணியாளர்களை திறன்படுத்துவதில் இந்தியா மற்ற நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும்‌.

அரசுப் பள்ளியில் பெற்றோர்கள் கண்முன்னே மாணவிகள் செய்த சம்பவம்..! சலசலப்பு... பரபரப்பு..!

இது போன்ற சிக்கல்களை புதிய கல்விக் கொள்கை கண்டறிந்துள்ளதுடன், தீர்வு நடவடிக்கைகளையும் பரிந்துரைத்துள்ளது என்று அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கையின்படி, அடுத்த தசாப்தத்தில் அனைத்து பள்ளிகளிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் தொழிற்கல்வி படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். திறன் இடைவெளி பகுப்பாய்வு மற்றும் உள்ளூர் வாய்ப்புகளின் அடிப்படையில் தொழில்கள் மற்றும் படிப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.

மேலும் மறுவடிவமைத்தல், தொழிற்கல்வி தொகுதிகளை புதுப்பித்தல் போன்றவை தொடர்பான பல்வேறு யோசனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. தொழிற்கல்விக்கு பாலினக் கண்ணோட்டத்தை வழங்குதல் போன்றவை இந்த விவாதங்களில் முக்கியத்துவம் பெற்றன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டேட்டா அனாலிட்டிக்ஸ், ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷன், சைபர் செக்யூரிட்டி போன்ற திறன்களைக் கொண்ட மாணவர்களை மேம்படுத்த வேண்டும் ‌.

Vignesh

Next Post

10 துண்டுகள்..!! சமையலறை முழுவதும் ரத்தம்..!! மறைந்திருந்த உடல் பாகங்கள்..!! திக் திக் சம்பவம்..!!

Mon Dec 19 , 2022
அத்தையை கொடூரமாக கொலை செய்து 10 துண்டுகளாக வெட்டி அதனை, சமையலறையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகரில் சரோஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவர் கடந்த 27 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், கடந்த 11ஆம் தேதியன்று இளைஞர் அனுஜ், தன் அத்தையான சரோஜை கொடூரமாக கொலை செய்து 10 […]
குடியிருப்பு பகுதியில் மனித எலும்புக் கூடு..!! மிரண்டுபோன மக்கள்..!! நடந்தது என்ன..? திகில் சம்பவம்..!!

You May Like