fbpx

எங்களின் வரிப்பணத்தில் தான் பேருந்தே ஓடுகிறது; பெண்கள் ஓசியில் பயணம் செய்யவில்லை.. சீமான் காட்டம்..!!

பெண்கள் பேருந்தில் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்முடி பேசியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். சென்னையில், தனியார் மயத்தை அரசு கைவிட தபால்த்துறை ஊழியர்கள் செய்த போராட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது:-

இரண்டரை லட்சம் கோடி கடன் வைத்துள்ளார் அதானி. அவரைப்போய் உலகப் பணக்காரர் என்கின்றனர். இது ஒரு கொடுமையான விஷயம். மேலும் சொந்த நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக வைத்திருப்பது தான் இந்த நாடு ஏற்றுக்கொண்ட பொருளாதாரக்கொள்கை.

இது தான் இவர்களின் ஆட்சிமுறை. அரசு பேருந்தை எங்களின் வரி பணத்தில் தான் வாங்கி இருக்கிரீர்கள். உங்கள் பணத்தில் வாங்கவில்லை. பேருந்தில் பெண்கள் ஓசி-யில் பயணம் செய்யவில்லை என்றார்.

Rupa

Next Post

இளம் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறல்..!! இப்போது உங்களது அ*** தீர்ந்து விட்டதா? காட்டமான பதிவு..!!

Wed Sep 28 , 2022
கோழிக்கோட்டில் உள்ள ஒரு மாலில் நடந்த நிகழ்ச்சியில், மலையாள நடிகைகள் 2 பேரிடம் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் வெளியாக உள்ள ஒரு சினிமாவின் விளம்பர நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள தனியார் மாலில் நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு, சம்பந்தப்பட்ட சினிமாவில் நடித்த 2 இளம் நடிகைகள் உள்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சினிமா நட்சத்திரங்கள் வருவது குறித்து அறிந்ததும் மாலில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். […]
இளம் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறல்..!! இப்போது உங்களது அ*** தீர்ந்து விட்டதா? காட்டமான பதிவு..!!

You May Like