fbpx

பெற்றோர்களே உஷார்..!! வாழைப்பழம் கொடுத்து 6 வயது சிறுமி பலாத்காரம்..!! பகீர் சம்பவம்..!!

வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு வாழைப்பழமும், சிப்சும் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோழதேவனஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது தொட்டபயலகெரே கிராமம். இந்த கிராமத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மணிஷ் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டின் அருகே தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கூலி வேலை செய்யும் இந்த தம்பதியினர், மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். இதை நோட்டமிட்ட மணிஷ் இந்த தம்பதியினர் கூலி வேலைக்குச் சென்றதும் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் வாழைப்பழம், சிப்ஸ் கொடுத்து பேசிக்கொண்டிருக்கிறார்.

பெற்றோர்களே உஷார்..!! வாழைப்பழம் கொடுத்து 6 வயது சிறுமி பலாத்காரம்..!! பகீர் சம்பவம்..!!

அப்போது திடீரென்று அக்குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதையடுத்து, பெற்றோர் வீட்டிற்கு வந்தவுடன் நடந்தவற்றை சொல்லி அச்சிறுமி அழுதிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மணிஷ் மீது போட்டோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Chella

Next Post

அடேங்கப்பா 10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காதல் இளவரசன்!

Sun Dec 25 , 2022
ஒரு காலத்தில் ஒரு ஆண் திருமணமான பிறகு அவருடைய மனைவி உயிரிழந்து விட்டால் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு பெண் திருமணமான பிறகு அவருடைய கணவர் உயிரிழந்து விட்டால் அவரும் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த உடன்கட்டை ஏறும் சம்பிரதாயத்தை யாரும் பின்பற்றவில்லை.அதேபோல பெண் மறுமணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது பெண்கள் கணவரின் […]
மாடல் அழகியை தனது ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி..!! விடிய விடிய சுற்றித்திரிந்த கார்..!! மீண்டும் அதிர்ச்சி

You May Like