fbpx

தமிழக மக்களே அடுத்த 2️ நாட்களுக்கு குடையை மறக்காதீர்கள்…..! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அலர்ட்….!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில், இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழக சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழையும், மன்னார் வளைகுடா, தென்தமிழகம், குமரி கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காட்டும் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Next Post

தொழிலாளி கொலை, 7 பேர் கொண்ட கும்பல் கைது..!

Sat Jun 24 , 2023
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த உண்டார்பட்டி அருகே உள்ள பிறகரை ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோசுவா. இவருக்கு கிருஷ்டி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கிருஷ்டியின் தாய் மேரி. இவர் திண்டுக்கல் முத்தழகுபட்டியில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேரியிடம் ஒரு கும்பல் தகராறு செய்தது. அப்போது அவர் வசிக்கும் வீடு, புறம்போக்கு இடத்தில் உள்ளதாகவும், அதனால் தங்களுக்கு பணம் தர […]

You May Like