fbpx

PM Modi | பிரதமரின் வாகன பேரணிக்கு அனுமதி கிடையாது..!! கோவை காவல்துறை அதிரடி..!!

மார்ச் 18ஆம் தேதி கோவைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பிரசாரம், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பல்வேறு மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பிதாரிலிருந்து கோவைக்கு மார்ச் 18ஆம் தேதி பிரதமர் வருகிறார்.

அன்று கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து ஆர்.எஸ். புரம் வரை நடைபெறும் வாகனப் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களால் பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ். புரம் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : Job | அரசு மருத்துவமனைகளில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! ரூ.1,77,500 லட்சம் வரை சம்பளம்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Chella

Next Post

Lok Sabha | உறுதியாகிறது அதிமுக- தேமுதிக கூட்டணி.! பிரேமலதா தலைமையில் அவசர ஆலோசனை.!

Fri Mar 15 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. மீதும் பொது தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தேர்தல் நடைபெறும் தேதி நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன . தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை […]

You May Like