fbpx

Pongal Gift 2025 | ரொக்கம் இல்லாத பொங்கல் பரிசு.. பொதுமக்கள் ஷாக்..!!

பொங்கல் பரிசு ரூ.1,000..!! இதை செய்தால்தான் உங்களுக்கு பணம் கிடைக்கும்..!! எளிய டிப்ஸ் இதோ..!!

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் திருவிழாவிற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசு தொகுப்பில் 21 பொருள்கள் இடம்பெற்றிருந்தன. சர்க்கரை பொங்கலுக்கு தேவையான பொருள்கள் மட்டுமல்லாமல் மளிகை பொருள்களும் இடம்பெற்றிருந்தன. இத்தகைய சூழலில் தான் இந்த பொங்கலுக்கும் (2025) தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

இந்த நிலையில்தான், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்த்து உழைத்த கால் நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக
கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும்
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா
ஒரு கிலலா பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் வேஷ்டி, சேலை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Read more ; “கள்ளக்காதலன் நான் இருக்கும் போது, உனக்கு இன்னொருத்தன் கூட உல்லாசம் கேக்குதா?” ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த கொடூர செயல்..

English Summary

Pongal Package.. What items will be given..?

Next Post

பெற்றோர்களே கவனம்!!! சுப நிகழ்ச்சிக்கு சென்ற 8 வயது சிறுமிக்கு, 55 வயது போட்டோகிராபரால் ஏற்பட்ட சோகம்..

Sat Dec 28 , 2024
photographer sexually abused 8 years old girl

You May Like