fbpx

கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தேவை..!! – பிரதமர் மோடி வேண்டுகோள்!!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாடாளுமன்ற வளாகத்தில் அவர் அளித்த பேட்டியில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மக்களின் நலன்களை கருத்தில்கொண்டு அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடைபோடும் என்றார். கடந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

Read more ; பயம் காட்டும் நிஃபா வைரஸ்..!! மாரடைப்பால் சிறுவன் மரணம்..!! எச்சரிக்கும் சுகாதாரத்துறை..!!

English Summary

Prime Minister Modi has appealed to everyone to cooperate for the smooth conduct of the parliamentary session.

Next Post

’நாங்களும் மனிதர்கள் தான்’..!! ’தவறுகள் நடப்பது சகஜம்தான்’..!! சர்ச்சையை கிளப்பிய தீர்ப்பை திரும்பப் பெற்ற நீதிமன்றம்..!!

Mon Jul 22 , 2024
It has been reported that the Karnataka court ruled that watching pornographic images of children is not a crime and raised a huge controversy across the country.
’

You May Like