‌சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் தளத்திற்கு சிவசக்தி என பெயரிடப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இந்நிலையில் சர்வதேச விண்வெளி யூனியனும் அந்த தளத்திற்கு சிவ சக்தி என பெயரிடுவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. பிரதமர் மோடி அறிவித்த 6 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச வானியல் ஒன்றியம் கிரக அமைப்புகளுக்கான பெயரிடும் பணிக்குழு சந்திராயன் 3 விக்ரம்  லேண்டெர் தரையிறங்கும் இடத்திற்கு ஸ்டேடியோ […]

Modi: மத்திய பிரதேசத்தில் பண்டைய இந்திய பாரம்பரிய பஞ்சாங்கத்தின் (நேர கணக்கீட்டு முறை) படி நேரத்தை காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் வேத கடிகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் 9 நாள் விக்ரமோத்சவ் இன்று தொடங்குகிறது. இந்தநிலையில் உஜ்ஜயினியின் ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள 85 அடி கோபுரத்தில் ‘விக்ரமாதித்ய வேதக் கடிகாரம்’ நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது உலகின் முதல் வேத கடிகாரம் […]

PM-KISAN YOJANA: பிரதமர் மோடி(PM Modi) அறிவித்த பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 16 வது தவணை பணம் இன்று வெளியிடப்படுகிறது. பிரதம மந்திரியின் கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் 16-வது தவணை இன்று வெளியிடப்படுகிறது. இதன் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் ஒவ்வொரு வருடமும் […]

OPINION POLLS: புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி(Modi) தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற முடிவுகள் வெளியாகி இருக்கிறது. 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு போன்றவற்றில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய பிரதமர் மோடி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நான் ஒரு […]

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையின் போது பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறினார் . கடந்த வருடம் ஜூலை மாதம் ராமேஸ்வரத்தில் தொடங்கிய அவரது யாத்திரை திருப்பூரில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து என் முன் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் […]

பாலிவுட் சினிமாவின் முன்னணி பாடகர்களில் ஒருவரான பங்கஜ் உதாஸ் இன்று காலை 11 மணி அளவில் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் வைத்து உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். நாம் சாஜன் மற்றும் மொஹ்ரா போன்ற திரைப்படங்களில் இவர் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். பல அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரமுகர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியை பதிவு […]

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி(Gemini AI) பிரதமர் மோடியை(PM MODI) பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என அழைக்கப்படும் சேர்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தளங்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையதளத்தில் ஜாம்பவானாக விளங்கும் […]

பிப்ரவரி 28, 2024 அன்று, பிரதமர் PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் 16வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா அரசின் முன்முயற்சியாக நிறுவப்பட்டுள்ளது. இந்த முன்னோடி திட்டம் நிதி பிரச்சினையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நம்பகமான வருமானம் மற்றும் நிதி ரீதியான பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் […]

மத்திய அரசு பெண் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு வகையான சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது . அந்தத் திட்டத்தில் முக்கியமான ஒன்று சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டமாகும். இந்தத் திட்டம் 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இது செல்வமகள் சிறு சேமிப்பு திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு அரசு வரி விலக்கும் அளித்திருக்கிறது. மேலும் இந்தத் திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்திற்கு அதிக வட்டியும் வழங்குகிறது. […]

உத்திர பிரதேசம் மாநிலம் சம்பாலில் உள்ள ஸ்ரீ கல்கி தம் கோவிலின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். அவருடன் உத்திரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கல்கி தம் அறக்கட்டளையின் நிறுவனர் ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “இன்று, புனிதர்களின் பக்தியுடனும், பொதுமக்களின் உணர்வுடனும், மற்றொரு புனித ஸ்தலத்திற்கு அடிக்கல் […]