பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்றார். தலைநகர் வாசிங்டனில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்டை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தீவிரவாத ஒழிப்பு, சைபர் …
PM Modi
PM Modi: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு புதன்கிழமை (பிப்ரவரி 12) அமெரிக்காவை சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனி விமானம் மூலம் வாஷிங்டனில் தரையிறங்கிய மோடியை, அமெரிக்க உயரதிகாரிகள் நேரில் வரவேற்றனர். பிரதமர் இந்திய வம்சாவளி …
PM Modi food: ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை விட பணக்காரர்களுக்கு உணவுப் பொருட்களின் விலைகள் இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்தவகையில் நாட்டின் அரசியல் தலைவர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதில் விதிவிலக்கல்ல. ஏனென்றால் அவர்களும் பிரபலங்கள். கூடுதலாக, பதவி மற்றும் அந்தஸ்தும் உள்ளது. இதன் விளைவாக, அத்தகைய தலைவர்கள் ஒவ்வொரு நாளும் சாப்பிடும் உணவின் …
பாரிஸில் நடந்த AI செயல் உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவின் உள்ளார்ந்த சார்புகள் குறித்து எச்சரித்தார். மேலும் AI தொடர்பான பிரச்சினைகளைக் கையாள உலகளாவிய தரநிலைகள் தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
அவர் பேசுகையில், “AI முன்னெப்போதும் இல்லாத அளவு ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. நமது பகிரப்பட்ட மதிப்புகளை …
பரிக்ஷா பே சர்ச்சா 2025 இன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி திங்களன்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் தேர்வு மன அழுத்தம் தொடர்பான கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கிறார். கலந்துரையாடலின் போது, ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்க சூப்பர்ஃபுட்களை தங்கள் உணவில் சேர்க்குமாறு பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சாப்பிட வேண்டிய …
PM Modi: கிராமி விருதை வென்ற இந்திய-அமெரிக்க பாடகி சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இருக்கும் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் (Grammy Awards) வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் வழங்கப்படும் கிராமி விருதுக்கு இசை கலைஞர்கள் மத்தியில் பெரும் மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான 67வது …
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “”ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு லட்சுமி தேவி அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். உலக அரங்கில், இந்தியா தன்னை சிறப்பாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. எனது 3-வது ஆட்சிக்காலத்தில் …
நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டுக்கான தவணைத் தொகை ரூ.2,000 பிப்ரவரி மாதம் வரவு வைக்கப்பட உள்ள நிலையில், கேஒய்சி அப்டேட்டை விவசாயிகள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான நபர்களுக்குத்தான் பணம் போகிறதா..? என்பதை தெரிந்து கொள்ள …
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் இன்று அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நாதகவில் இருந்து அக்கட்சி உறுப்பினர்கள் திமுகவில் இணையும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தந்தை பெரியார் சிலை பரிசளித்தனர்.
சீமான் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த நா.த.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். நாம் தமிழர் …
PM Modi: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் நரேந்திரமோடி வழங்கிய ரூ.17லட்சம் மதிப்புள்ள வைரமானது வெளிநாட்டு தலைவர்கள் வழங்கியதிலேயே அதிக விலை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர், அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் முக்கிய தலைவர்கள் கடந்த 2023ம் ஆண்டு பெற்ற பரிசு பொருட்கள் குறித்த விவரங்களை அந்நாட்டு வெளியுறவு துறை …