fbpx

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை…இந்த மாவட்டங்களுக்கு மட்டும் அறிவிப்பு

கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். .

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை ஆங்காங்கே பெய்துவருகின்றது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகின்றது. இதனால் நாளை இந்த தாலுகாக்களுக்குள்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி கூடலூர் , பந்தலூரில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கனமழையால் பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு, சாலைகள், வாழை தோட்டங்களில் ஆற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் இரண்டு வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது.

Next Post

அதிரடி காட்டும் முதல்வர்... இன்று காலை 10 மணியளவில் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை...! எதற்காக தெரியுமா...?

Tue Sep 13 , 2022
இன்று காலை 10 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில், அனைத்துத்துறை செயலாளர்களுடன் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் தற்போதைய நிலை, செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள், வரும் காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் […]
முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி..! அனைவரும் பாதுகாப்பாய் இருப்போம் என ட்விட்டரில் பதிவு..!

You May Like