fbpx

#Breaking: தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

கனமழை காரணமாக 25 மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை காரணமாக 25 மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருவாரூர், தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், இராமநாதபுரம் ஆகிய மாநிலங்களுக்கு வழிமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆஹா...! மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை...! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Sat Nov 12 , 2022
சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ மாணவ, மாணவியர்கள்‌ கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; அரசு, அரசு உதவி பெறும்‌ கல்வி நிறுவனங்கள்‌ மற்றும்‌ தனியார்‌ தொழிற்கல்லூரிகளில்‌ அரசு ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ பயிலும்‌ பிற்படுத்தப்பட்ட, மிகப்‌ பிற்படுத்தப்பட்ட மற்றும்‌ சீர்‌ மரபினர்‌ மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின்‌ கீழ்‌ கல்வி உதவித்‌ தொகை வழங்கி […]

You May Like