fbpx

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்…..? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு…..!

தமிழ்நாடு முழுவதிலும் சென்ற ஓரிரு நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது இந்த நிலையில், மழை தொடர்பான முன் அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று காலை 10:30 மணி நிலவரப்படி தமிழகத்தில் 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதன்படி இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Post

சுங்கசாவடியில் 50ரூ பணத்தை திருடியதாக…..! அடித்தே கொலை செய்யப்பட்ட பகீர் சம்பவம்…..!

Wed Jun 21 , 2023
உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டாவை சேர்ந்த பல்வந்த்சிங்(35) என்பவர் பீஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தின் குல்காரியாவில் இருக்கின்ற சுங்கு சாவடியில் பணிபுரிந்து வந்தார். சுங்க கட்டணத்தில் பல்வன்சிங் 50 ரூபாய் திருடியதாக புகார் இருந்தது ஆகவே அந்த இளைஞரை சக பணியாளர்களும், பவுன்சர்களும் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். […]
குடியிருப்பு பகுதியில் மனித எலும்புக் கூடு..!! மிரண்டுபோன மக்கள்..!! நடந்தது என்ன..? திகில் சம்பவம்..!!

You May Like