fbpx

ஒன்றாக படிக்கும்போது ஒட்டிக் கொண்ட உறவு..!! தனிமையில் உடலுறவு..!! கர்ப்பமான 17 வயது சிறுமி..!!

சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெரம்பூரில் வேறொரு தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவியின் உடல்நிலை தொடர்ந்து சோர்வடைந்ததால், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு மாணவியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 11ஆம் வகுப்பு மாணவன் தான் காரணம் என்பது தெரியவந்தது.

இருவரும் ஒன்றாக சேர்ந்து படிப்பதாகக் கூறி மாணவனும், மாணவியும் அடிக்கடி தனிமையில் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக தற்போது மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவனிடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

ஆபாச படத்தை காட்டி 16 வயது சிறுமியை சீரழித்த லாரி ஓட்டுநர்…..!

Wed Feb 8 , 2023
பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற நபர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் ஒருபுறம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாலும் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் அனைத்து இடங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. அப்படி எச்சரிக்கை இல்லாமல் நம்மிடம் வந்து சிரித்து பேசும் எல்லோரிடமும் நாம் ஏனோ, […]

You May Like